தாம்பரம் -கொச்சுவேலி ரயில் சேவை நீட்டிப்பு.

வெள்ளிக்கிழமைகளில் தாம்பரத்திலிருந்து  திருச்சி மதுரை விருதுநகர் சிவகாசி ராஜபாளையம் கடையநல்லூர் தென்காசி செங்கோட்டை  புனலூர் கொல்லம் வழியாக திருவனந்தபுரம் கொச்சுவேலி வடக்கு ரயில் நிலையத்துக்கு இயக்கப்படுகிற  வாராந்திர…

தமிழக வெற்றிக்கழக புதிய நிர்வாகிகள் நியமன அறிவிப்பு

தமிழக வெற்றிக்கழக புதிய நிர்வாகிகள் நியமன அறிவிப்பு தமிழக வெற்றிக் கழகத்தின் அமைப்பு ரீதியிலானக் கட்டமைப்பை வலுப்படுத்தும் வகையிலும், வலுவானத் தேர்தல் பிரசாரக் கட்டமைப்பை உருவாக்கும் வகையிலும்…

“இரண்டு மாத இடைவெளியில் நாளை முதல் மீண்டும் தனியார் பால் விற்பனை விலை உயர்வு”

  தனியார் பால் நிறுவனங்களை வரன்முறைபடுத்தி, பால் கொள்முதல் மற்றும் விற்பனை விலையை கட்டுப்படுத்த சிறப்பு சட்டம் இயற்றிட *மத்திய மாநில அரசுகளுக்கு அவசர கடிதம்.*  …

கப்பல் கட்டுமானப்பணி நிறுவனத்திற்கு வேலைக்கு ஆள்சேர்க்கை : தூத்துக்குடியில் பிப்.10ல் வேலைவாய்ப்பு முகாம்!

  இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் வெளியிட்ட செய்திக்குறிப்பில், “L&T நிறுவனம் சார்பில் சென்னைக்கு அருகில் திருவள்ளூர் மாவட்டம் காட்டுப்பள்ளியில் கப்பல் கட்டுமானப்பணி வேலைக்கு ஆள்சேர்க்கை…

பெண்களைத் துரத்திச் சென்றவர்ளுக்கு என்ன தண்டனை? பிரேமலதா விஜயகாந்த் 

 தேமுதிக பொதுச் செயலாளர் திருமதி பிரேமலதா விஜயகாந்த் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் அதில் பெண்கள் சுதந்திரமாக நடமாட முடியாத சூழ்நிலையில் தான் நாம் இருக்கிறோமா? மகாத்மா காந்தி…

விழுப்புரம் பஸ் ஸ்டாண்டில் கட்டு கட்டாக பணம்.

விழுப்புரம் புதிய பஸ் ஸ்டாண்டில் நான்கு பேர் கொண்ட கும்பல் கையில் பையை வைத்துக்கொண்டு சந்தேகப்படும்படியாக நின்றிருந்தனர். அவர்களை பிடித்து விசாரித்தபோது அவர்கள் கையில் இருந்த பையில்…

காவல்துறை பத்திரிக்கை குறிப்பில் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயர் !

இதற்கு யாருடைய செல்போன்களை பறிமுதல் செய்யும் காவல்துறை ? அண்ணா பல்கலைக் கழக மாணவி வன்புணர்வுக் கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட நிகழ்வில் பாதிக்கப்பட்ட பெண்ணின் முழு விவரங்கள் முதல்…

மகாத்மாவிற்கு முதலமைச்சர் மரியாதை.

காந்தியடிகளின் 78வது நினைவு தினமான இன்று சென்னை எழும்பூர் அருங்காட்சியகத்தில் உள்ள மகாத்மாவின் படத்திற்கு முதல்வர் ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செய்தார். அவருடன் துணை முதல்வர்…

அதிமுக மாஜி அமைச்சர் கைது.

மதுரையில் மறியலில் ஈடுபட்டதற்காக அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கைது செய்யப்பட்டார். திருமங்கலம் -கொல்லம் நெடுஞ்சாலையில் அடிக்கடி விபத்து நடப்பதால் அதனை தடுப்பதற்காக சுரங்கப்பாதை அமைத்து…