குட்கா பொருட்கள் விற்பனை: ராஜஸ்தானை சேர்ந்த மூவர் கைது
வந்தவாசியில் குட்கா பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டதாக ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த மூவரை போலீசார் கைது செய்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த மருதாடு கிராமத்தில் வேலு என்பவரின்…
வந்தவாசியில் குட்கா பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டதாக ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த மூவரை போலீசார் கைது செய்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த மருதாடு கிராமத்தில் வேலு என்பவரின்…
பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் வழி தெரியாமல் அழுதுகொண்டிருந்த சிறுமியை மீட்டு ஓய்வு தாசில்தார் ஒருவர் போலீசில் ஒப்படைத்தார். பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் நேற்று காலை…
விழுப்புரம் மாவட்ட அரசு நிகழ்ச்சிகளில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பதையொட்டி, வழுதரெட்டியில் அரசு நிகழ்ச்சிக்கான விழா மேடை அமைக்கும் பணியினை வனத்துறை அமைச்சர் பொன்முடி நேரில் பார்வையிட்டு…
ராணிப்பேட்டை அருகே சாலை மறியலில் ஈடுபட்டோரிடம் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் 100க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி அருகே திருமால்பூர் கிராமத்தில் கடந்த 16ஆம் தேதி…
979 காலி பணியிடங்களுக்கான சிவில் சர்வீஸ் தேர்வுக்கான தேதி அறிவிக்கப்பட்டது இந்த தேர்வு மே 25ஆம் தேதி நடைபெறும் எனவும் தேர்வுக்கு பிப்ரவரி 11 வரை விண்ணப்பிக்கலாம்…
அதிமுக கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி 234 தொகுதிகளிலும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார். இந்த அதிகாரப்பூர்வ தகவலை அக்கட்சியின் தலைமைச் செயலாளர் எஸ் பி வேலுமணி…
வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு கொட்டைப்பாக்குகள் இறக்குமதி செய்ய மத்திய அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. குறிப்பிட்ட நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யக் கூடாது என தடையும், சில…
சென்னையின் புறநகர் பகுதிகளான சோழிங்கநல்லூர், ஆலந்தூர், அம்பத்தூர், வளசரவாக்கம், மணலி உள்ளிட்ட பகுதிகளில் தனியார் மூலம் மினி பேருந்துகளை இயக்க அனுமதி அளிக்கப்பட்டிருப்பதாகவும், பிப்ரவரி மாதம் முதல்…
மத்திய அரசின் இளைஞர் நலன், விளையாட்டு அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும் இந்திய விளையாட்டு ஆணையத்தின் சென்னை மையம், 2025-2026 ஆம் ஆண்டிற்கு கீழ்க்கண்ட விளையாட்டுக்களில் திறமையான…
கர்நாடக மாநிலம் உத்தர கன்னடாவில் ஏற்பட்ட பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு…