இருட்டுக்கடை அல்வா – வசந்தா பாலன்

கடந்த வெள்ளிக்கிழமை உறவினர் திருமணத்திற்காக நெல்லை சென்றிருந்தேன். சனிக்கிழமை மணமக்களின் சோம்பல் எனக்கும் தொற்றிக்கொண்டது. மதிய உணவுக்குப் பிறகு இருட்டு கடை அல்வா வாங்கலாமே என்று தோன்றியது.…

கோட்டையை விட்டு, வேட்டைக்கு போகும் சுடலை மாடசாமி

வெள்ளங்குளியில் வீச்சரிவாளுடன் வீறுகொண்டு எழுந்தார்! கோவில் கொடை விழா என்றாலே கிராம மக்களுக்கு கொண்டாட்டம் தான். நெல்லை, துாத்துக்குடி மாவட்டங்களில் சீவலப்பேரி, ஊர்காடு, வெள்ளங்குளி, பொழிக்கரை, கலந்தபனை,…

குற்றாலம் ஶ்ரீ பராசக்தி மகளிர் கல்லூரியில் மரக்கன்று நடுவிழா

உலக சுற்றுச்சூழல் தினம் 1973 ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் ஜூன் 5 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதனை கடைபிடிக்கும் வகையில் தென்காசி மாவட்டம் குற்றாலம் ஶ்ரீ…