இருட்டுக்கடை அல்வா – வசந்தா பாலன்

கடந்த வெள்ளிக்கிழமை உறவினர் திருமணத்திற்காக நெல்லை சென்றிருந்தேன். சனிக்கிழமை மணமக்களின் சோம்பல் எனக்கும் தொற்றிக்கொண்டது. மதிய உணவுக்குப் பிறகு இருட்டு கடை அல்வா வாங்கலாமே என்று தோன்றியது.…

உழவர் சந்தை காய்கறி விலை விபரம்.

தென்காசி மாவட்டம் தென்காசி உழவர்சந்தை காய்கறிகள் மற்றும் பழங்கள் ஒரு கிலோவுக்கான விலைப்பட்டியல் 13/09/2025 1.கத்திரிக்கா 40 2.தக்காளி-15 2.வெண்டை-40 4.புடலை40 5.பீர்க்கு-40 6.பாகல்-50/60 7.சுரைக்காய்-20(குடுவை 8.தடியங்காய்-20…

தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.கழகம் சார்பில் கூட்டம்

தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.கழகம் சார்பில் வாசுதேவநல்லூர் மற்றும் சங்கரன்கோவில் சட்டமன்றத் தொகுதிகளின் பாக முகவர்களுக்காக நடத்தப்பட்ட ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர். ராமச்சந்திரன் மற்றும் கனிமொழி…

மழைநீர், கழிவுநீர் தேங்கும் தமிழக திருக்கோயில்கள்…

மழைநீர், கழிவுநீர் தேங்கும் தமிழக திருக்கோயில்கள்… கண்டுகொள்ளாத பொதுப்பணித்துறை, இந்து சமய அறநிலையத்துறை ஆகியவற்றிற்கு இந்து முன்னணி கடும் கண்டனம்.. இந்துமுன்னணி மாநிலத்தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அவர்களின்…

கோட்டையை விட்டு, வேட்டைக்கு போகும் சுடலை மாடசாமி

வெள்ளங்குளியில் வீச்சரிவாளுடன் வீறுகொண்டு எழுந்தார்! கோவில் கொடை விழா என்றாலே கிராம மக்களுக்கு கொண்டாட்டம் தான். நெல்லை, துாத்துக்குடி மாவட்டங்களில் சீவலப்பேரி, ஊர்காடு, வெள்ளங்குளி, பொழிக்கரை, கலந்தபனை,…

எடப்பாடி பழனிசாமிக்கு பிரம்மாண்ட வரவேற்பு- ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆணைக்கிணங்க, தென்காசி தெற்கு அதிமுக மாவட்டக் கழகச் செயலாளர், எஸ்.செல்வமோகன்தாஸ்பாண்டியன் தலைமையில் பூத் கமிட்டி அமைத்தல் மற்றும் சரிபார்க்கும் பணிகள் நிறைவுற்ற…

சென்ட்ரல் அரிமா சங்கம் சார்பில் மரக் கன்று நடுவிழா.

பாவூர்சத்திரம் சென்ட்ரல் அரிமா சங்கம் மற்றும் தளிர்-திப்பணம்பட்டி கிராமம் இணைந்து 50 மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி பாவூர்சத்திரம் அரசு ஆரம்ப சுகாதார மைய வளாகத்தில் நடைபெற்றது. இந்த…

தனியார் மன மகிழ் மன்றங்களை அனுமதிக் கூடாது பாஜக கோரிக்கை.

பொதுமக்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் என மத்திய அரசின் நலதிட்டப் பிரிவு  மாநில செயலாளர் மருது பாண்டியன் கோரிக்கை விடுத்துள்ளார்.அதில் தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே…

கீழப்பாவூர் கோவில் திருப்பணி : இரண்டு மாதத்திற்குள் முடிக்க அமைச்சர் உத்தரவு.

பாவூர்சத்திரம் அருகேயுள்ள கீழப்பாவூரில் சிவகாமி அம்பாள் சமேத திருவாலீஸ்வரர் கோவிலில் கும்பாபிசேகம் நடத்த கடந்த 2023ம் ஆண்டு ஜூன் மாதம் தமிழக அரசு சார்பில் ரூ.83 லட்சம்…

தென்காசி மாவட்டத்திற்க்கு மின்சாரப் பேருந்து பாஜக கோரிக்கை

தென்காசி மாவட்டத்திற்க்கு மின்சாரப் பேருந்து பாஜக கோரிக்கை தென்காசி மாவட்டமானது மிகப் பெரும் சுற்றுலா மாவட்டமாக விளங்கி வருகிறது. இங்கு தமிழ்நாடு மட்டுமல்லாது அண்டை மாநிலங்களிலிருந்தும் ஆன்மீகம்…