காசி விஸ்வநாதர் கோவில் கும்பாபிஷேகம் அடிப்படை வசதிகள் செய்து தர பாஜக கோரிக்கை

தென்காசி அருள்மிகு காசி விஸ்வநாதர் கோவில் கும்பாபிஷேகம் அடிப்படை வசதிகள் செய்து தர மத்திய அரசின் நலத்திட்டங்கள் பிரிவுதமிழ்நாடு பாஜக மாநிலச் செயலாளர் மருது பாண்டியன் கோரிக்கை…

தமிழக முதல்வரின் ரம்ஜான் வாழ்த்துச் செய்தி

தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் இஸ்லாமிய மக்களுக்கு ரம்ஜான் வாழ்த்து வாழ்த்து தெரிவித்துள்ளார் இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்   அறம் பிறழா…

காவல் துறை அதிரடி பிரேமலதா விஜயகாந்த் பாராட்டு

உசிலம்பட்டி காவலர் முத்துக்குமாரை படுகொலை செய்த ரவுடி பொன்வண்ணனை என்கவுண்டர் செய்த தமிழக காவல் துறையை பாராட்டி பொதுச் செயலாளர் திருமதி பிரேமலதா விஜயகாந்த்அறிக்கை இது குறித்து…

விண்ணை முட்டும் தங்கம் விலை..!  அதிர்ச்சியில் சாமானியர்கள்..!

தங்கத்தின் விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்து, ஒரு சவரன் ரூ.67,000-ஐ நெருங்கி வருவதால், சாதாரண மற்றும் நடுத்தர மக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். பங்குச் சந்தை வீழ்ச்சி மற்றும்…

பாம்பன் புதிய ரயில் பாலத்திற்கு அப்துல்கலாம் பெயர் சூட்ட தேமுதிக கோரிக்கை

பாம்பன் புதிய ரயில் பாலத்திற்கு அப்துல்கலாம் பெயர் சூட்ட தேமுதிக கோரிக்கை இது தேமுதிகபொதுச் செயலாளர்  திருமதி.பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில்  ராமேஸ்வரத்தில் பாம்பன் புதிய ரயில்…

காரில் கடத்தி வந்த 12 மூட்டை குட்கா ஹான்ஸ் பறிமுதல்.

  திருவண்ணாமலை மாவட்டம் பெங்களூரு திருவண்ணாமலை தேசிய நெடுஞ்சாலையில் செங்கம் அடுத்த பக்கிரி பாளையம் பகுதியில் செங்கம் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டபோது. விழுப்புரம் சென்ற காரை…

தூத்துக்குடியில் 1¼ கிலோ கஞ்சா பறிமுதல்: 4பேர் கைது

  தூத்துக்குடியில் 1¼ கிலோ கஞ்சா வைத்திருந்த 4பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 4 பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டது. தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய…

தேமுதிக சார்பில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி ஏற்பாடு

  தேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி குறித்து தலைமை கழக அறிவிப்பு புனித ரமலான் மாதம் அருள் நிறைந்த மாதம்,…

தூத்துக்குடி-அவதூறு பரப்பியவர் கைது.

  தூத்துக்குடி மாவட்டம்: 21.03.2025 தூத்துக்குடி மாவட்டத்தில் சமூக வலைதளங்களில் தேசிய தலைவர்கள் குறித்து அவதூறாகவும், சாதி ரீதியான மோதல்களை ஏற்படுத்தும் வகையிலும் கருத்துகளை பதிவிட்டவர் கைது…

அதிகாரிகளின் மெத்தனம் பால் கொள்முதல் வீழ்ச்சி சாட்டையை சுழற்றுமா..?

*”அதிகாரிகளின் மெத்தனம், பேராசையால் ஆவினுக்கான பால் கொள்முதல் வீழ்ச்சி, கையிருப்பில் உள்ள பால் பவுடர் விற்பனை, அரசு சாட்டையை சுழற்றுமா..? அல்லது முறைகேடுகளுக்கு துணை போகுமா..?”*  …