பீகாரில் 74 சதவீத வாக்காளர்கள் கணக்கெடுப்பு படிவங்களை சமர்ப்பித்துள்ளனர்.

பீகாரில் வாக்காளர்களுக்கு உதவும் வகையில் கணக்கெடுப்பு படிவங்களை சேகரிக்கும் நடவடிக்கை இரண்டாம் கட்டமாக வீடு வீடாக நடைபெற்று வருகிறது. வாக்குச்சாவடி அதிகாரிகள் இந்தப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.…

சபரிமலையில் நேரடி தரிசனம்

சபரிமலையில் 18ம் படி ஏறிய உடனேயே சுவாமி தரிசனம் செய்யும் நடைமுறை விரைவில் அமல்படுத்தப்பட உள்ளது இதற்கான பூர்வாங்க ஆய்வு பணிகள் நிறைவு பெற்று விட்டன. வரும்…

போராட பக்தர்களுக்கு உரிமை இல்லையா..!? இந்து முன்னணி மாநில தலைவர் அறிக்கை

போராட பக்தர்களுக்கு உரிமை இல்லையா..!? இந்து முன்னணி மாநில தலைவர் அறிக்கை திருப்பரங்குன்றம் காத்திட போராட பக்தர்களுக்கு உரிமை இல்லையா.. தமிழக அரசின் ஒடுக்குமுறையை வன்மையாக கண்டிக்கிறோம்……

வேலை வாய்ப்புகளுக்கான எந்த திட்டமும் இல்லை பட்ஜெட் குறித்து தேமுதிக அறிக்கை

வேலை வாய்ப்புகளுக்கான எந்த திட்டமும் இல்லை பட்ஜெட் குறித்து தேமுதிக அறிக்கை¨ Latest -news-political -There- is -no -plan- for -employment opportunities- regarding- the-…

நாடார் உறவின்முறைகள் கூட்டமைப்பின், மாநில கல்விக்குழு ஆலோசனைக் கூட்டம்

குற்றாலத்தில் நாடார் உறவின்முறைகள் கூட்டமைப்பின், மாநில கல்விக்குழு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது தமிழ்நாடு நாடார் உறவின்முறைகள் கூட்டமைப்பின், மாநில கல்விக்குழு ஆலோசனைக் கூட்டம் குற்றாலத்தில் உள்ள தெஷண…

மண்ணின் மைந்தர்களை போற்றுவோம்

76வது குடியரசு தின விழாமண்ணின் மைந்தர்களை போற்றுவோம்! சுதந்திர போராட்ட வீரர்களான பூலித்தேவன், ஒண்டிவீரன், வீரன் அழகுமுத்துகோன், வீரபாண்டிய கட்டபொம்மன், வீரன் சுந்தரலிங்கம், கப்பலோட்டிய தமிழன் வ.உ.…

தினமலர் லட்சுமிபதிக்கு பத்மஸ்ரீ விருது

மத்திய அரசு சார்பில் ஆண்டுதோறும் நாட்டின் உயரிய விருதுகளான பத்ம விபூஷண், பத்ம பூஷண், பத்ம ஸ்ரீ விருதுகள் வழங்கப்படுகின்றன. இந்தாண்டுக்கான விருதுகளை பெறுபவர்களின் பட்டியலை நேற்று…