Category: தமிழகம்
கும்பாபிஷேக முறைகேடுகளை (!?) சிவன் அறிவாரோ ?
தென்காசி காசிவிஸ்வநாதர் கோவில் கும்பாபிஷேகம் : வெளிவராத சில பகீர் தகவல்கள் பல்வேறு சர்ச்சைகள், தடங்கல்களுக்கு இடையே கடந்த ஏழாம் தேதி தென்காசி காசி விஸ்வநாதர் கோவில்…
சமுதாயத்தின் வளர்ச்சி பாதுகாப்பே – உச்சநீதிமன்ற நீதிபதி மகாதேவன்
ஒரு சமுதாயத்தின் வளர்ச்சி என்பது அந்த சமுதாயத்தின் அடிப்படை பாதுகாப்பு தான் என்று உச்சநீதிமன்ற நீதிபதி மகாதேவன் தெரிவித்துள்ளார். செக்யூர் கேம் என்ற தனியார் நிறுவனம் மூலம்…
இந்தியா -இலங்கை பாதுகாப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம்! வைகோ கடும் கண்டனம்.
இலங்கைக்கு அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டு அதிபர் அனுரா திசநாயகாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறார். மேலும் இந்தியா –…
வக்பு சட்டத்திருத்த மசோதா காலத்தின் கட்டாயம் பாஜக பிரமுகர் சரத்குமார்
வக்பு சட்டத்திருத்த மசோதா மற்றும் சீர்திருத்த செயல்பாடுகள் காலத்தின் கட்டாயம் என முன்னாள் எம்.பியும் தமிழக பாஜக பிரமுகருமான சரத்குமார் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் அதில் இஸ்லாமிய…
தென்காசி காசி விசுவநாதர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு உயர் நீதிமன்றம் அனுமதி
தென்காசி காசி விசுவநாதர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு உயர் நீதிமன்றம் அனுமதி தென்காசி காசி விஸ்வநாதர் கோவில் கும்பாபிஷேகம் வரும் ஏப்ரல் ஏழாம் தேதி நடப்பதாக அறிவிக்கப்பட்டு அதற்கான…
புளியங்குடி எலுமிச்சைக்கு புவிசார் குறியீடு -மத்திய அரசுக்கு பாஜக பிரமுகர் நன்றி
தமிழகத்தில் தென்காசி மாவட்டத்தில் விளையும் எலுமிச்சை பழத்திற்கு மத்திய அரசு புவிசார் குறியீடு வழங்கியுள்ளது தென்காசி மாவட்டம் புளியங்குடி மற்றும் அதைச் சுற்றியுள்ள முத்துசாமிபுரம் சொக்கம்பட்டி பொன்னையாபுரம்…
