தென்காசி செங்கோட்டை இடையே ரயில் ரத்து.

தென்காசி – செங்கோட்டை இடையே நடக்கும் பராமரிப்பு பணிகள் காரணமாக 01.04.2025 – 30.04.2025 (ஞாயிற்றுக்கிழமைகள் தவிர்த்து) * மதுரையில் இருந்து காலை 7:25 மணிக்கு புறப்படும்…

காசி விஸ்வநாதர் கோவில் கும்பாபிஷேகம் அடிப்படை வசதிகள் செய்து தர பாஜக கோரிக்கை

தென்காசி அருள்மிகு காசி விஸ்வநாதர் கோவில் கும்பாபிஷேகம் அடிப்படை வசதிகள் செய்து தர மத்திய அரசின் நலத்திட்டங்கள் பிரிவுதமிழ்நாடு பாஜக மாநிலச் செயலாளர் மருது பாண்டியன் கோரிக்கை…

காவல் துறை அதிரடி பிரேமலதா விஜயகாந்த் பாராட்டு

உசிலம்பட்டி காவலர் முத்துக்குமாரை படுகொலை செய்த ரவுடி பொன்வண்ணனை என்கவுண்டர் செய்த தமிழக காவல் துறையை பாராட்டி பொதுச் செயலாளர் திருமதி பிரேமலதா விஜயகாந்த்அறிக்கை இது குறித்து…

பாம்பன் புதிய ரயில் பாலத்திற்கு அப்துல்கலாம் பெயர் சூட்ட தேமுதிக கோரிக்கை

பாம்பன் புதிய ரயில் பாலத்திற்கு அப்துல்கலாம் பெயர் சூட்ட தேமுதிக கோரிக்கை இது தேமுதிகபொதுச் செயலாளர்  திருமதி.பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில்  ராமேஸ்வரத்தில் பாம்பன் புதிய ரயில்…

காரில் கடத்தி வந்த 12 மூட்டை குட்கா ஹான்ஸ் பறிமுதல்.

  திருவண்ணாமலை மாவட்டம் பெங்களூரு திருவண்ணாமலை தேசிய நெடுஞ்சாலையில் செங்கம் அடுத்த பக்கிரி பாளையம் பகுதியில் செங்கம் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டபோது. விழுப்புரம் சென்ற காரை…

தூத்துக்குடியில் 1¼ கிலோ கஞ்சா பறிமுதல்: 4பேர் கைது

  தூத்துக்குடியில் 1¼ கிலோ கஞ்சா வைத்திருந்த 4பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 4 பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டது. தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய…

தேமுதிக சார்பில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி ஏற்பாடு

  தேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி குறித்து தலைமை கழக அறிவிப்பு புனித ரமலான் மாதம் அருள் நிறைந்த மாதம்,…

அதிகாரிகளின் மெத்தனம் பால் கொள்முதல் வீழ்ச்சி சாட்டையை சுழற்றுமா..?

*”அதிகாரிகளின் மெத்தனம், பேராசையால் ஆவினுக்கான பால் கொள்முதல் வீழ்ச்சி, கையிருப்பில் உள்ள பால் பவுடர் விற்பனை, அரசு சாட்டையை சுழற்றுமா..? அல்லது முறைகேடுகளுக்கு துணை போகுமா..?”*  …

ரயில்வே பணிக்கான தேர்வு மையம் வெளிமாநிலங்களில் அமைத்ததற்கு கண்டனம்.

தெற்கு ரயில்வே பணிக்கான தேர்வு எழுதத் தமிழ்நாட்டுத் தேர்வர்களுக்கு வெளி மாநிலங்களில் மையம் அமைத்ததற்குக் கண்டனம். மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம். எச். ஜவாஹிருல்லா…

இந்திய ரூபாய்க்கான அடையாள சின்னத்தை மாற்றும் செயல் தேச ஒற்றுமையை சீர்குலைக்கும் – ரா.சரத்குமார்.

  தமிழ்நாடு நிதிநிலை அறிக்கையில் ‘₹’ என்கிற குறியீட்டுக்குப் பதிலாக தமிழில் ரூபாய் என்பதைக் குறிக்கும் வகையில் ரூ என்கிற தமிழ் எழுத்தை திமுக அரசு பயன்படுத்தி…