கீழப்பாவூர் கோவில் திருப்பணி : இரண்டு மாதத்திற்குள் முடிக்க அமைச்சர் உத்தரவு.

பாவூர்சத்திரம் அருகேயுள்ள கீழப்பாவூரில் சிவகாமி அம்பாள் சமேத திருவாலீஸ்வரர் கோவிலில் கும்பாபிசேகம் நடத்த கடந்த 2023ம் ஆண்டு ஜூன் மாதம் தமிழக அரசு சார்பில் ரூ.83 லட்சம்…

தென்காசி மாவட்டத்திற்க்கு மின்சாரப் பேருந்து பாஜக கோரிக்கை

தென்காசி மாவட்டத்திற்க்கு மின்சாரப் பேருந்து பாஜக கோரிக்கை தென்காசி மாவட்டமானது மிகப் பெரும் சுற்றுலா மாவட்டமாக விளங்கி வருகிறது. இங்கு தமிழ்நாடு மட்டுமல்லாது அண்டை மாநிலங்களிலிருந்தும் ஆன்மீகம்…

சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் த.வெ.க., அறிக்கை

சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் த.வெ.க., அறிக்கை வெளியிட்டுள்ளது மத்திய அரசு நடத்தும் மக்கள் தொகைக் கணக்கெடுப்புடன் சேர்ந்த சாதிவாரிக் கணக்கெடுப்பானது உண்மையான சமூக நீதியை நிலைநாட்டுவதாக…

சுதந்திரப் போராட்ட வீரர் வாஞ்சிநாதனின் 114 வது நினைவு தினம்

செங்கோட்டையில் சுதந்திரப் போராட்ட வீரர் வாஞ்சிநாதனின் 114 வது நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டது. செங்கோட்டை பேருந்து நிலையம் அருகே உள்ள வாஞ்சிநாதன் சிலைக்கு மாவட்ட ஆட்சியர் கமல்…

குற்றாலம் ஶ்ரீ பராசக்தி மகளிர் கல்லூரியில் மரக்கன்று நடுவிழா

உலக சுற்றுச்சூழல் தினம் 1973 ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் ஜூன் 5 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதனை கடைபிடிக்கும் வகையில் தென்காசி மாவட்டம் குற்றாலம் ஶ்ரீ…

கடையநல்லூர் நகராட்சியை தரம் உயர்த்தினால் திமுக வெற்றி பாதிக்கும் ?

கடையநல்லூர் நகராட்சியை தேர்வு நிலை நகராட்சியாக அறிவிக்க தமிழக அரசு தயங்குவது ஏன்? என அதிமுக கேள்வி  கடையநல்லூர் நகராட்சியை தரம் உயர்த்தினால் திமுக வெற்றி பாதிக்குமா…

தென்காசி புறவழிச்சாலை திட்டம் நிறைவேற்ற தமிழக அரசுக்கு வலியுறுத்தல்.

தென்காசி புறவழிச்சாலை திட்டத்தை உடனடியாக நிறைவேற்றிட தமிழக அரசுக்கு வலியுறுத்தல் குற்றால அருவியை கொண்ட எழில்மிகு தென்காசி மாவட்டத்தில் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகின்ற நிலையில்,…

வசதி படைத்த குடும்ப பெண்களை குறிவைத்து  மோசடி – சிக்கிய கோவை வாலிபர்

  வசதி படைத்த குடும்ப பெண்களை குறிவைத்து  மோசடி – சிக்கிய கோவை வாலிபர் தொழிலதிபருக்கு கொலை மிரட்டல் விடுத்து சிக்கிய கோவை வாலிபர் சென்னை மதுரவாயல்…

மிகுந்த எதிர்பார்ப்பில் தேமுதிக பொதுக்குழு

தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைவிற்குப்பின் வருகிற 30-ஆம் தேதி தர்மபுரி பாலக்கோட்டில் நடைபெறும் பொதுக்குழு மிகவும் முக்கியம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது இந்த பொதுக் குழுவில் தற்போது தேமுதிகவில்…

இருசக்கர வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய 15 வயது சிறுமியின் தந்தை கைது

  தென்காசி மாவட்டத்தில் வாகன விபத்துகளை தடுக்கும் பொருட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் அவர்களின் உத்தரவின் பேரில் விபத்துக்கள் ஏற்பட்ட இடங்கள் மற்றும் ஏற்பட வாய்ப்புள்ள…