கீழப்பாவூர் கோவில் திருப்பணி : இரண்டு மாதத்திற்குள் முடிக்க அமைச்சர் உத்தரவு.
பாவூர்சத்திரம் அருகேயுள்ள கீழப்பாவூரில் சிவகாமி அம்பாள் சமேத திருவாலீஸ்வரர் கோவிலில் கும்பாபிசேகம் நடத்த கடந்த 2023ம் ஆண்டு ஜூன் மாதம் தமிழக அரசு சார்பில் ரூ.83 லட்சம்…
பாவூர்சத்திரம் அருகேயுள்ள கீழப்பாவூரில் சிவகாமி அம்பாள் சமேத திருவாலீஸ்வரர் கோவிலில் கும்பாபிசேகம் நடத்த கடந்த 2023ம் ஆண்டு ஜூன் மாதம் தமிழக அரசு சார்பில் ரூ.83 லட்சம்…
தென்காசி மாவட்டத்திற்க்கு மின்சாரப் பேருந்து பாஜக கோரிக்கை தென்காசி மாவட்டமானது மிகப் பெரும் சுற்றுலா மாவட்டமாக விளங்கி வருகிறது. இங்கு தமிழ்நாடு மட்டுமல்லாது அண்டை மாநிலங்களிலிருந்தும் ஆன்மீகம்…
சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் த.வெ.க., அறிக்கை வெளியிட்டுள்ளது மத்திய அரசு நடத்தும் மக்கள் தொகைக் கணக்கெடுப்புடன் சேர்ந்த சாதிவாரிக் கணக்கெடுப்பானது உண்மையான சமூக நீதியை நிலைநாட்டுவதாக…
செங்கோட்டையில் சுதந்திரப் போராட்ட வீரர் வாஞ்சிநாதனின் 114 வது நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டது. செங்கோட்டை பேருந்து நிலையம் அருகே உள்ள வாஞ்சிநாதன் சிலைக்கு மாவட்ட ஆட்சியர் கமல்…
தென்காசி புறவழிச்சாலை திட்டத்தை உடனடியாக நிறைவேற்றிட தமிழக அரசுக்கு வலியுறுத்தல் குற்றால அருவியை கொண்ட எழில்மிகு தென்காசி மாவட்டத்தில் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகின்ற நிலையில்,…
தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைவிற்குப்பின் வருகிற 30-ஆம் தேதி தர்மபுரி பாலக்கோட்டில் நடைபெறும் பொதுக்குழு மிகவும் முக்கியம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது இந்த பொதுக் குழுவில் தற்போது தேமுதிகவில்…
தென்காசி மாவட்டத்தில் வாகன விபத்துகளை தடுக்கும் பொருட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் அவர்களின் உத்தரவின் பேரில் விபத்துக்கள் ஏற்பட்ட இடங்கள் மற்றும் ஏற்பட வாய்ப்புள்ள…