பள்ளி இறுதி தேர்வு முடிந்து கோடை விடுமுறை அறிவிப்பு

பள்ளிக் கல்வி அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் பள்ளி இறுதி தேர்வு முடிந்து கோடை விடுமுறை அறிவித்தல் தொடர்பாக…

கும்பாபிஷேக முறைகேடுகளை (!?) சிவன் அறிவாரோ ?

தென்காசி காசிவிஸ்வநாதர் கோவில் கும்பாபிஷேகம் : வெளிவராத சில பகீர் தகவல்கள் பல்வேறு சர்ச்சைகள், தடங்கல்களுக்கு இடையே கடந்த ஏழாம் தேதி தென்காசி காசி விஸ்வநாதர் கோவில்…

சுந்தரலிங்கனார் பிறந்த நாள் தூத்துக்குடி தேமுதிக சார்பில் மரியாதை

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் ஒன்றியத்தில் கவர்ணகிரி கிராமத்தில் உள்ள மணிமண்டபத்தில் மாவீரன் சுந்தரலிங்கனார் 255 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு தூத்துக்குடி மாநகர் தேமுதிக மாவட்ட கழகச்…

காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி ஆனந்தன் மறைவு

  காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன் காலமானார் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனின் தந்தையுமான குமரி ஆனந்தன் காலமானார். அவருக்கு…

இந்தியா -இலங்கை பாதுகாப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம்! வைகோ கடும் கண்டனம்.

  இலங்கைக்கு அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டு அதிபர் அனுரா திசநாயகாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறார். மேலும் இந்தியா –…

சார் ஆய்வாளர் பணிக்கான வயது வரம்பை உயர்த்த வேண்டும் – அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தல்.

*💥 சார் ஆய்வாளர் பணிக்கான வயது வரம்பை 33 ஆக உயர்த்த வேண்டும்; காலியிடங்களின் எண்ணிக்கையை 2000 ஆக அதிகரிக்க வேண்டும்!* *– பா.ம.க. தலைவர் மருத்துவர்…

வக்பு சட்டத்திருத்த மசோதா காலத்தின் கட்டாயம் பாஜக பிரமுகர் சரத்குமார்

வக்பு சட்டத்திருத்த மசோதா மற்றும் சீர்திருத்த செயல்பாடுகள் காலத்தின் கட்டாயம் என முன்னாள் எம்.பியும் தமிழக  பாஜக பிரமுகருமான சரத்குமார் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் அதில் இஸ்லாமிய…

தென்காசி காசி விசுவநாதர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு உயர் நீதிமன்றம் அனுமதி

தென்காசி காசி விசுவநாதர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு உயர் நீதிமன்றம் அனுமதி தென்காசி காசி விஸ்வநாதர் கோவில் கும்பாபிஷேகம் வரும் ஏப்ரல் ஏழாம் தேதி நடப்பதாக அறிவிக்கப்பட்டு அதற்கான…

புளியங்குடி எலுமிச்சைக்கு புவிசார் குறியீடு -மத்திய அரசுக்கு பாஜக பிரமுகர் நன்றி

தமிழகத்தில் தென்காசி மாவட்டத்தில் விளையும் எலுமிச்சை பழத்திற்கு மத்திய அரசு புவிசார் குறியீடு வழங்கியுள்ளது தென்காசி மாவட்டம் புளியங்குடி மற்றும் அதைச் சுற்றியுள்ள முத்துசாமிபுரம் சொக்கம்பட்டி பொன்னையாபுரம்…

தென்காசி செங்கோட்டை இடையே ரயில் ரத்து.

தென்காசி – செங்கோட்டை இடையே நடக்கும் பராமரிப்பு பணிகள் காரணமாக 01.04.2025 – 30.04.2025 (ஞாயிற்றுக்கிழமைகள் தவிர்த்து) * மதுரையில் இருந்து காலை 7:25 மணிக்கு புறப்படும்…