பொதுத்தேர்வு எழுதும் 11ம் மற்றும் 12ம் வகுப்பு மாணவச் செல்வங்களுக்கு-வைகோ வாழ்த்து.

11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் தன்னம்பிக்கையுடன் பொதுத் தேர்வினை எழுதுங்கள்! வைகோ வாழ்த்து தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறை சார்பில் நடத்தப்படும் பனிரெண்டாம் வகுப்புப்…

தொழில் போட்டியால் பொய் வழக்கா !? வெற்றி கண்டது மயில் மார்க் நிறுவனம்

தொழில் போட்டியால் பொய் வழக்கா !? வெற்றி கண்டது மயில் மார்க் நிறுவனம் கோவை மயில் மார்க் சம்பா ரவை நிறுவன பங்குதாரர்கள் செந்தில் குமார், பாலசுப்பிரமணியன்,…

செங்கோட்டையில் 45 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் ஒருவர் கைது

செங்கோட்டை காவல் நிலைய சரகத்தில் ரூபாய் 60000 மதிப்பிலான 45 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை சிக்கியது. தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் அவர்கள் தென்காசி…

தேமுதிக பொதுச் செயலாளரருடன் செஃபி பேராயத்தின் தலைவர் சந்திப்பு

தமிழ்நாடு செஃபி பேராயத்தின் தலைவரும், தமிழ்நாடு ஒருங்கிணைந்த கிறிஸ்தவர்கள் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் பேராயர் டாக்டர். க. மேஷாக் ராஜா தலைமையில் பேராயர்கள் தேமுதிக பொதுச் செயலாளர்…

கோவை மயான கொள்ளை பூஜையில் எலும்பை கடித்த பூசாரி.

கோவை மயானகொள்ளை பூஜையில் ஆக்ரோசமாக எலும்பை கடித்த பூசாரி – ஏராளமான மக்கள் பங்கேற்பு. மகா சிவராத்திரியை யொட்டி, கோவை சொக்கம்புதூரில் ஆண்டுதோறும் மயான கொள்ளை நிகழ்ச்சி…

மறைந்த முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாள் கே.ஆர் பி.பிரபாகரன் இனிப்பு வழங்கினார்

முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழா கீழப்பாவூரில் இனிப்பு வழங்கி   கொண்டாடப்பட்டது. முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் , தென்காசி தெற்கு மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளருமான கே.ஆர்.பி.பிரபாகரன்…

தென்காசி அருகே கூலி தொழிலாளி வெட்டிக் கொலை 3 பேருக்கு ஆயுள் தண்டனை.

தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகே கூலி தொழிலாளியை அரிவாளால் வெட்டி படுகொலை செய்த வழக்கில் 3 பேருக்கு ஆயுள் தண்டனையும், ரூ.1000 அபராதமும் விதித்து தென்காசி கூடுதல்…

த வெ க விழாவில் பத்திரிகையாளர் மீது தாக்குதல் சென்னை பத்திரிகையாளர் மன்றம் கண்டனம்

தமிழக வெற்றிக் கழக ஆண்டு விழா நிகழ்வில் பத்திரிகையாளர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை சென்னை பத்திரிகையாளர் மன்றம் வன்மையாக கண்டிக்கிறது. இது குறித்துசென்னை பத்திரிகையாளர் மன்றம் வெளியில…

தென்காசியில் மத்திய அரசை கண்டித்து மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

தென்காசியில் மத்திய அரசை கண்டித்து மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் மும்மொழி கொள்கை என்ற பெயரில் இந்தியை திணித்து மீண்டும் மொழிப் போர் ஏற்படுத்த…

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் பிறந்த நாளில் பிரதமர் திரு நரேந்திர மோடி அவரை நினைவு கூர்ந்தார்.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் பிறந்த நாளான இன்று பிரதமர்  நரேந்திர மோடி அவரை நினைவு கூர்ந்தார். கருணை உள்ளம் கொண்ட தலைவர் என்றும், தமிழகத்தின்…