தென்காசி செங்கோட்டை இடையே ரயில் ரத்து.

தென்காசி – செங்கோட்டை இடையே நடக்கும் பராமரிப்பு பணிகள் காரணமாக 01.04.2025 – 30.04.2025 (ஞாயிற்றுக்கிழமைகள் தவிர்த்து) * மதுரையில் இருந்து காலை 7:25 மணிக்கு புறப்படும்…

காசி விஸ்வநாதர் கோவில் கும்பாபிஷேகம் அடிப்படை வசதிகள் செய்து தர பாஜக கோரிக்கை

தென்காசி அருள்மிகு காசி விஸ்வநாதர் கோவில் கும்பாபிஷேகம் அடிப்படை வசதிகள் செய்து தர மத்திய அரசின் நலத்திட்டங்கள் பிரிவுதமிழ்நாடு பாஜக மாநிலச் செயலாளர் மருது பாண்டியன் கோரிக்கை…

தமிழக முதல்வரின் ரம்ஜான் வாழ்த்துச் செய்தி

தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் இஸ்லாமிய மக்களுக்கு ரம்ஜான் வாழ்த்து வாழ்த்து தெரிவித்துள்ளார் இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்   அறம் பிறழா…

காவல் துறை அதிரடி பிரேமலதா விஜயகாந்த் பாராட்டு

உசிலம்பட்டி காவலர் முத்துக்குமாரை படுகொலை செய்த ரவுடி பொன்வண்ணனை என்கவுண்டர் செய்த தமிழக காவல் துறையை பாராட்டி பொதுச் செயலாளர் திருமதி பிரேமலதா விஜயகாந்த்அறிக்கை இது குறித்து…

வங்கிகளுக்கு ரம்ஜான் விடுமுறை இல்லை: ரிசர்வ் வங்கி அறிவிப்பால் சர்ச்சை

ரம்ஜான் தினமான மார்ச் 31ஆம் தேதி அனைத்து வங்கிகளும் திறந்திருக்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கி உத்தரவிட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 31ஆம் தேதி…

உலகத்தின் கண்கள் இந்தியா மீது உள்ளன டிவி 9 உச்சிமாநாடு 2025ல் பிரதமர் நரேந்திர மோடி உரை

உலகத்தின் கண்கள் இந்தியா மீது உள்ளன டிவி 9 உச்சிமாநாடு 2025ல் பிரதமர் நரேந்திர மோடி உரை புதுதில்லி பாரத மண்டபத்தில் இன்று நடைபெற்ற டிவி 9…

விண்ணை முட்டும் தங்கம் விலை..!  அதிர்ச்சியில் சாமானியர்கள்..!

தங்கத்தின் விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்து, ஒரு சவரன் ரூ.67,000-ஐ நெருங்கி வருவதால், சாதாரண மற்றும் நடுத்தர மக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். பங்குச் சந்தை வீழ்ச்சி மற்றும்…

பாம்பன் புதிய ரயில் பாலத்திற்கு அப்துல்கலாம் பெயர் சூட்ட தேமுதிக கோரிக்கை

பாம்பன் புதிய ரயில் பாலத்திற்கு அப்துல்கலாம் பெயர் சூட்ட தேமுதிக கோரிக்கை இது தேமுதிகபொதுச் செயலாளர்  திருமதி.பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில்  ராமேஸ்வரத்தில் பாம்பன் புதிய ரயில்…

காரில் கடத்தி வந்த 12 மூட்டை குட்கா ஹான்ஸ் பறிமுதல்.

  திருவண்ணாமலை மாவட்டம் பெங்களூரு திருவண்ணாமலை தேசிய நெடுஞ்சாலையில் செங்கம் அடுத்த பக்கிரி பாளையம் பகுதியில் செங்கம் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டபோது. விழுப்புரம் சென்ற காரை…

தூத்துக்குடியில் 1¼ கிலோ கஞ்சா பறிமுதல்: 4பேர் கைது

  தூத்துக்குடியில் 1¼ கிலோ கஞ்சா வைத்திருந்த 4பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 4 பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டது. தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய…