தென்காசியில் நியாய விலைக் கட்டிடம் – மாவட்ட ஆட்சித் தலைவர் சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் திறந்து வைத்தனர்.

தென்காசியில் ரூ.13 லட்சம் செலவில் கட்டப்பட்ட புதிய நியாய விலைக் கட்டிடம் – மாவட்ட ஆட்சித் தலைவர் சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் திறந்து வைத்தனர். தென்காசி நகராட்சி…

காமராஜர் கல்வெட்டு சேதப்படுத்தப்பட்டது மிகவும் கண்டிக்கத்தக்கது – ஜி.கே வாசன் கண்டனம்.

  பெருந்தலைவர் காமராஜர் உருவம் பதித்த கல்வெட்டு சேதப்படுத்தப்பட்டது மிகவும் கண்டிக்கத்தக்கது. பெருந்தலைவர் புகழுக்கு பெருமை சேர்க்க வேண்டியது நமது கடமை என த.மா.க தலைவர் ஜி.கே.வாசன்…

கழுகுமலையில் பக்தர்கள் கூட்டம்.

இன்று தைப்பூசத் திருநாளை முன்னிட்டு தென்பழனி என்று அழைக்கப்படும் தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை அருள்மிகு கழுகாசலமூர்த்தி திருக்கோவிலில் காலை 5 மணி முதலே  திரளான பக்தர்கள் நீண்ட…

மருத்துவர்கள் இல்லையென நடிகர் கஞ்சா கருப்பு போராட்டம்.

  சென்னை போரூரில் உள்ள அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் இல்லையென நடிகர் கஞ்சா கருப்பு போராட்டம். போரூரில் உள்ள பெருநகர சென்னை மாநகராட்சி நகர்புற சமுதாய நல…

குடற்புழு நீக்க மாத்திரை மாணவர்களுக்கு வழங்கல்.

  தேவகோட்டை- சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு சுகாதாரத்துறை சார்பில் குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. பள்ளி…

ரயிலில் கர்ப்பிணிப் பெண் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தல் குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டி அறிக்கை.

தமிழ்நாட்டில் பெண்கள், குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது என்பது கவலையளிக்கிறது. இதுபோன்ற துயர நிகழ்வுகளின் தொடர்ச்சியாக, கோவையிருந்து திருப்பதி செல்லும் விரைவு ரயிலில்,…

தேமுதிக மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் .

தீர்மானம்: 1 முன்னாள் பாரத பிரதமர் திரு.மன்மோகன் சிங் அவர்கள் மறைவிற்கும், புதுக்கோட்டை சமூக ஆர்வலர் திரு.ஜெகபர் அலி அவர்கள் மறைவிற்கும், தேமுதிக நாமக்கல் தெற்கு முன்னாள்…

இந்தியா கூட்டணி தலைவர்கள் ஈகோவை விட்டு சிந்திக்க வேண்டும்-திருமாவளவன்

டெல்லியில் சட்டப்பேரவை தேர்தலில் பாஜக முன்னிலையில் இருப்பது மிகுந்த அதிர்ச்சியை தருகிறது-இந்தியா கூட்டணி தலைவர்கள் ஈகோவை விட்டுவிட்டு நாட்டையும் நாட்டு மக்களையும் காப்பாற்ற சிந்திக்க வேண்டும்-திருமாவளவன் பேட்டி…

விழுப்புரத்தில் சமூக நீதி போராளிகளிக்கு மணிமண்டபம்.

  விழுப்புரம் மாவட்டம் வழுதரெட்டி கிராமத்தில் , 21 சமூக நீதி போராளிகளுக்கு 5 கோடியே 70 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட மணிமண்டபத்தை கடந்த மாதம் 28…

தை மாத பௌர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம்

தை மாத பௌர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் திருக்கோயில் நிர்வாகம் அறிவிப்பு திருவண்ணாமலை தை மாத பௌர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் செவ்வாய் 11/02/2025…