7 மாநில முதலமைச்சர்களுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்.

மத்திய அரசின் தொகுதி மறுவரையறைக்கு தமிழ்நாடு அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதன் தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் அனைத்துக் கட்சித் தலைவர்களை அழைத்து ஆலோசனை நடத்தினார்.…

உலக மகளிர் தின வாழ்த்து தெரிவித்தார் பிரேமலதா விஜயகாந்த்.

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் கழக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் உலக மகளிர் தின வாழ்த்து செய்தி சமுதாயத்தில் சரிபாதி அங்கமாக பெண்கள் திகழ்கிறார்கள். பெண்கள்…

திருமாவளவன் பேச்சுக்கு ரா.சரத்குமார் கண்டனம்.

கச்சத்தீவின் சரித்திரம் தெரிந்து கொண்டு பேசுங்கள் உண்மைக்கு புறம்பான செய்தியை மக்களிடம் பரப்ப வேண்டாம். விசிக தலைவர் திருமாவளவன் பேச்சுக்கு கண்டனம். கச்சத்தீவை மீட்க வேண்டிய இடத்தில்…

தென்காசியில் தேசிய மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை.

தென்காசியில் சாம்பவர்வடகரை நகரில் நிலத் தகராறில் 8 குடும்பங்களைச் சேர்ந்த 30 பேர் கிராமத் தலைவரால் ஒதுக்கி வைக்கப்பட்டதாக வெளியான தகவல் – தேசிய மனித உரிமைகள்…

6 கலைஞர்களுக்கு கலைச் செம்மல் விருது வழங்கினார் மு.க.ஸ்டாலின்.

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் வருவாய்த்துறையில் பணிபுரியும் தனித்துணை ஆசிரியர் மற்றும் வட்டாட்சியரின் பயன்பாட்டிற்காக 51 புதிய…

இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி-விஜய் அழைப்பு.

தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் நாளை இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் பங்கேற்க உள்ளார்…

ராக்கெட் ஏவுதளத்திற்கு பூமி பூஜை.

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே குலசேகரன்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்கும் பணிக்கு பூமிபூஜை நடந்தது இதில் இஸ்ரோ தலைவர் வி.நாராயணன் மற்றும் இஸ்ரோ அதிகாரிகள் கலந்து கொண்டனர்.…

பொதுத்தேர்வு எழுதும் 11ம் மற்றும் 12ம் வகுப்பு மாணவச் செல்வங்களுக்கு-வைகோ வாழ்த்து.

11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் தன்னம்பிக்கையுடன் பொதுத் தேர்வினை எழுதுங்கள்! வைகோ வாழ்த்து தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறை சார்பில் நடத்தப்படும் பனிரெண்டாம் வகுப்புப்…

தொழில் போட்டியால் பொய் வழக்கா !? வெற்றி கண்டது மயில் மார்க் நிறுவனம்

தொழில் போட்டியால் பொய் வழக்கா !? வெற்றி கண்டது மயில் மார்க் நிறுவனம் கோவை மயில் மார்க் சம்பா ரவை நிறுவன பங்குதாரர்கள் செந்தில் குமார், பாலசுப்பிரமணியன்,…

செங்கோட்டையில் 45 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் ஒருவர் கைது

செங்கோட்டை காவல் நிலைய சரகத்தில் ரூபாய் 60000 மதிப்பிலான 45 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை சிக்கியது. தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் அவர்கள் தென்காசி…