தென்காசி காசி விஸ்வநாதர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு தடை ஏன்?

தென்காசி காசி விஸ்வநாதர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு தடை ஏன்?தென்காசியை சேர்ந்த நம்பிராஜன், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் அமர்வில் ஒரு வழக்கு தாக்கல் செய்திருந்தார். அதில், “தென்காசியை காசி…

மாயாண்டி கோவில் பங்குனி திருவிழா 500க்கும் மேற்பட்ட பெண்கள் முளைப்பாரி எடுத்து நேர்த்தி கடன் 

மதுரை, சோழவந்தான் அருகே கருப்பட்டி அடுத்துள்ள இரும்பாடி ஊராட்சி பாலகிருஷ்ணாபுரத்தில் அமைந்துள்ள மாயாண்டி கோவில் பங்குனி திருவிழாவில் 500க்கும் மேற்பட்ட பெண்கள் முளைப்பாரி எடுத்து ஊர்வலம் ஒரு…

காசி விஸ்வநாதர் கோவில் கும்பாபிஷேகம் அடிப்படை வசதிகள் செய்து தர பாஜக கோரிக்கை

தென்காசி அருள்மிகு காசி விஸ்வநாதர் கோவில் கும்பாபிஷேகம் அடிப்படை வசதிகள் செய்து தர மத்திய அரசின் நலத்திட்டங்கள் பிரிவுதமிழ்நாடு பாஜக மாநிலச் செயலாளர் மருது பாண்டியன் கோரிக்கை…

தமிழக முதல்வரின் ரம்ஜான் வாழ்த்துச் செய்தி

தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் இஸ்லாமிய மக்களுக்கு ரம்ஜான் வாழ்த்து வாழ்த்து தெரிவித்துள்ளார் இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்   அறம் பிறழா…

இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி-விஜய் அழைப்பு.

தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் நாளை இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் பங்கேற்க உள்ளார்…

புதுக்கோட்டை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை.

புதுக்கோட்டை மாவட்டத்தில் புகழ்பெற்ற திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு மார்ச் 10ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் அருணா உத்தரவிட்டுள்ளார். மார்ச் 10ஆம்…

தேமுதிக பொதுச் செயலாளரருடன் செஃபி பேராயத்தின் தலைவர் சந்திப்பு

தமிழ்நாடு செஃபி பேராயத்தின் தலைவரும், தமிழ்நாடு ஒருங்கிணைந்த கிறிஸ்தவர்கள் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் பேராயர் டாக்டர். க. மேஷாக் ராஜா தலைமையில் பேராயர்கள் தேமுதிக பொதுச் செயலாளர்…

கோவை மயான கொள்ளை பூஜையில் எலும்பை கடித்த பூசாரி.

கோவை மயானகொள்ளை பூஜையில் ஆக்ரோசமாக எலும்பை கடித்த பூசாரி – ஏராளமான மக்கள் பங்கேற்பு. மகா சிவராத்திரியை யொட்டி, கோவை சொக்கம்புதூரில் ஆண்டுதோறும் மயான கொள்ளை நிகழ்ச்சி…

மகா சிவராத்திரி பிரதமர் வாழ்த்து

மகா சிவராத்திரியை முன்னிட்டு பிரதமர்  நரேந்திர மோடி அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார். சமூக ஊடக எக்ஸ் தளத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது: “சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட மகாசிவராத்திரியை முன்னிட்டு நாட்டு…

காசி தமிழ்ச் சங்கம் மாணவர்கள் குழு கோயில்களுக்குச் சென்று வழிபாடு.

மூன்றாவது காசி தமிழ்ச் சங்கமத்தின் இரண்டாவது நாளான இன்று, தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்கள் குழுவினர் வாரணாசியில் உள்ள புனித ஹனுமான் படித்துறைக்குச் சென்று வழிபாடு செய்தனர். ஆன்மீக…