கப்பல் கட்டுமானப்பணி நிறுவனத்திற்கு வேலைக்கு ஆள்சேர்க்கை : தூத்துக்குடியில் பிப்.10ல் வேலைவாய்ப்பு முகாம்!

  இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் வெளியிட்ட செய்திக்குறிப்பில், “L&T நிறுவனம் சார்பில் சென்னைக்கு அருகில் திருவள்ளூர் மாவட்டம் காட்டுப்பள்ளியில் கப்பல் கட்டுமானப்பணி வேலைக்கு ஆள்சேர்க்கை…

காவல்துறை பத்திரிக்கை குறிப்பில் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயர் !

இதற்கு யாருடைய செல்போன்களை பறிமுதல் செய்யும் காவல்துறை ? அண்ணா பல்கலைக் கழக மாணவி வன்புணர்வுக் கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட நிகழ்வில் பாதிக்கப்பட்ட பெண்ணின் முழு விவரங்கள் முதல்…

டங்ஸ்டன் விவகாரம் விவசாயிகள் பிரேமலதா விஜயகாந்த்க்கு நன்றி

அரிட்டாப்பட்டி விவசாயிகள்பிரேமலதா விஜயகாந்த்துக்கு நன்றி தெரிவிப்பு தேமுதிக பொதுச்செயலாளர் திருமதி.பிரேமலதா விஜயகாந்த் அவர்களுடன் அரிட்டாப்பட்டி விவசாயிகள் சந்திப்பு; டங்ஸ்டன் சுரங்க ஏல அறிவிப்பு ரத்தாகி போராட்டம் வெற்றி…

அண்ணா பல்கலை விவகாரத்தில் அரசியல் செய்ய பத்திரிக்கையாளர்கள் தான் கிடைத்தார்களா?

விசாரணை அமைப்புகளே ஜனநாயகத்தின் ஜனநாயக விரோத செயலில் ஈடுபடலாமா ? சென்னை உயர்நீதி மன்றமே பத்திரிகையாளர்களாளால் தான் இந்த விவகாரமே வெளிச்சத்திற்கு வந்துள்ளது என்றும், இந்த விவகாரத்தில்…

விசாரணை என்ற பெயரில் அத்துமீறுகிறதா சிறப்பு விசாரணை குழு?

பத்திரிக்கையாளர் செல்போன்களை பறிமுதல் செய்து தடயவியல் ஆய்வுக்கு அனுப்புவது ஏன்? பத்திரிக்கையாளர்களின் செல்போனில் உள்ள பிற தரவுகளை கைப்பற்றி கண்காணிக்க திட்டமா? அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கின்…

வெற்றிகரமாக ஜிஎஸ்எல்வி எப்15 விண்ணில் பாய்ந்தது

இஸ்ரோவின் 100வது ராக்கெட் ஜிஎஸ்எல்வி எப்15 விண்ணில் பாய்ந்தது  2250 கிலோ எடை கொண்ட இந்த செயற்கைக்கோளின் ஆயுட்காலம் 10 ஆண்டுகளாகும்.

தமிழகத்தில் மினி பேருந்துகளுக்கான கட்டணம் மாற்றியமைப்பு.

மினி பேருந்துகளுக்கான புதிய கட்டண அமைப்பை தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த கட்டண அமைப்பு மே 1 முதல் அமலுக்கு வரும் என தெரியவந்துள்ளது. கட்டண விவரங்கள்…

தென்காசி கோட்ட மின் பயனீட்டாளர்கள் குறை தீர்க்கும் முகாம்

தென்காசி கோட்டத்தின் மின் பயனீட்டாளர்கள் குறை தீர்க்கும் முகாம் தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்தின் சார்பாக திருநெல்வேலி மின் பகிர்மான வட்டத்திற்கு உட்பட்ட தென்காசி மாவட்டத்தில் தென்காசி…

கடையநல்லூர் பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது

கடையநல்லூர் கோட்ட செயற்பொறியாளர் பா.கற்பக விநாயக சுந்தரம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கடையநல்லூர் துணை மின் நிலையங்களில் வருகின்ற 30.01.2025 வியாழன் அன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள்…

ஜோகோ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பொறுப்பில் இருந்து விலகும் ஸ்ரீதர் வேம்பு 

ஜோகோ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பொறுப்பில் இருந்து விலகும் ஸ்ரீதர் வேம்பு  AI இன் சமீபத்திய முக்கிய மேம்பாடுகள் உட்பட, பல்வேறு சவால்கள் மற்றும் வாய்ப்புகளை…